Last Updated : 03 Aug, 2022 09:01 AM

 

Published : 03 Aug 2022 09:01 AM
Last Updated : 03 Aug 2022 09:01 AM

ப்ரீமியம்
கதை: பூனையின் விருந்துக்குச் சென்ற நரி

மகேந்திரபுரி எல்லையில் அடர்ந்த காடு இருந்தது. அந்தக் காட்டில் விலங்குகள் சுதந்திரமாக உலா வருவதுண்டு. அதற்குக் காரணம் மகேந்திரபுரி அரசன், ‘எந்த விலங்குக்கும் தொந்தரவு செய்யக் கூடாது, அப்படிச் செய்பவரைக் கண்டால் தண்டனை’ என்று தண்டோரா போட்டிருந்தார்.

காட்டில் திடகாத்திரமான நரி ஒன்று வசித்துவந்தது. ஒரு நாள் காட்டைச் சுற்றி வரும்போது, திசை தெரியாமல் வேறு திசைக்குச் சென்றுவிட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x