Last Updated : 13 Jul, 2022 10:40 AM

 

Published : 13 Jul 2022 10:40 AM
Last Updated : 13 Jul 2022 10:40 AM

ப்ரீமியம்
கதை: உயிர் காக்கும் மரங்கள்!

விடுமுறை நாள்களில் அப்பாவுக்கு உதவியாகக் கடைக்குச் சென்றுவிடுவான் கதிர். கதிரின் அப்பா பழைய பேப்பர் கடை வைத்திருக்கிறார். காகிதத்தை மூட்டைக் கட்டி, சரக்கு வண்டிகளில் மதுரைக்கு அனுப்பி வைப்பார்.

அன்று அப்பாவுடன் கடைக்குச் சென்ற கதிர், அவரது அனுமதியோடு சைக்கிளை எடுத்துக்கொண்டு தென்றல் நகருக்கு விரைந்தான். ஊருணியைத் தாண்டி வலது பக்கத்தில் திரும்பி, முதல் தெருவில் நுழைந்தவுடன், “பழைய பேப்பர் இருக்காம்மா? பழைய நியூஸ் பேப்பர், பழைய பத்திரிகைகள் இருந்தால் கொண்டு வாங்கம்மா” என்று சத்தமாகக் கத்தினான். விசில் ஊதி குடியிருப்போர் கவனத்தை ஈர்க்க முயன்றான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x