Published : 29 Jun 2022 10:40 AM
Last Updated : 29 Jun 2022 10:40 AM
பூஞ்சோலை கிராமத்தின் மேற்குத் திசையில் சிறிய காடு இருந்தது. அந்தக் காட்டில் இருந்த ஒரு மரத்தில் இரண்டு புறாக்கள் கூடுகட்டி வசித்தன. சில நாட்களுக்கு முன்புதான் அவற்றுக்குக் குஞ்சுகள் பிறந்திருந்தன.
புறாக்கள் இரண்டும் அதிகாலை தங்கள் கூட்டிலிருந்து கிழக்குத் திசை நோக்கிப் பறந்து செல்லும். பூஞ்சோலை கிராமத்துக்கு அருகிலிருந்த சோளக்கொல்லைக்குச் சென்று, சோளமுத்துகளைச் சாப்பிடும். பிறகு மாலை வேளையில் சோளக் கதிர்களைக் கொத்தியபடி தங்கள் கூட்டுக்குத் திரும்பும். கூட்டிலிருக்கும் குஞ்சுகளுக்குச் சோளமுத்துகளை உடைத்து, ஊட்டிவிடும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT