Last Updated : 01 Jun, 2022 07:50 AM

 

Published : 01 Jun 2022 07:50 AM
Last Updated : 01 Jun 2022 07:50 AM

ப்ரீமியம்
கதை: ஓணானுக்கு இறக்கை முளைக்குமா?

காட்டில் இருந்த பெரிய ஆல மரத்தில் நிறைய வௌவால்கள் குடியிருந்தன. அவை பகல் முழுவதும் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும். இரவானதும் இரை தேடப் போய்விடும்.

அந்த மரத்தில் ஓர் ஓணானும் இருந்தது. அந்த ஓணான் பகலில் இரை தேடும். இரவானதும் ஒய்வெடுக்க சென்றுவிடும். ஓணானுக்கு வௌவால்கள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். தலையை ஆட்டி ஆட்டிச் சிரிக்கும். வௌவால்களைப் பார்த்து, “நேராக நிமிர்ந்து நிற்க முடியாதா? தலைகீழாகத் தொங்குவதில் அப்படி என்னதான் கிடைக்குமோ! அதைவிடு, பகலில் யாராவது தூங்குவாங்களா?” என்று கேள்விகளாகக் கேட்டுக்கொண்டிருக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x