Published : 25 May 2022 06:50 AM
Last Updated : 25 May 2022 06:50 AM
நாட்டிலஸ் நீர்மூழ்கி வந்து நின்ற இடம் எது என்று தெரியவில்லை, சுற்றிலும் இருட்டு. நீர்மூழ்கியின் முன் விளக்குகள் மெல்ல இயக்கப்பட்டதும்தான் அது ஒரு பவளத்திட்டு என்றே தெரிந்தது. குழந்தைகள் மூவரும் உன்னிப்பாகக் கவனித்தார்கள். வெள்ளியின் பளபளப்புடன் சிவப்பு, பழுப்பு நிறம் கொண்ட மீன்கள் அங்குமிங்கும் உலவிக்கொண்டிருந்தன. பெரிய கணவாய் ஒன்று நீந்தியபடி வந்தது. பவள உயிரிகளிலிருந்து சிறு மொட்டுகள் வெளியில் வந்து கடல்நீரில் தலையாட்டிக்கொண்டிருந்தன.
“இது பவளத்திட்டுன்னு சொன்னா நம்பவே முடியாது போல. ராத்திரி நேரத்துல எல்லாமே வேற மாதிரி இருக்கு” என்றாள் ரக்ஷா.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT