Last Updated : 20 Apr, 2022 08:00 AM

 

Published : 20 Apr 2022 08:00 AM
Last Updated : 20 Apr 2022 08:00 AM

ப்ரீமியம்
கதை: நீலி தந்த மயிலிறகு

அன்று அதிகாலை கோதை ஒரு கனவு கண்டாள். நெருப்பு கக்கும் டிராகனைப் பார்த்தாள். டிராகன் சிறகடிக்கும் சத்தம் பல மைல் தொலைவிலிருந்து கேட்டது. கோதைக்குப் பயம் தொற்றிக்கொண்டது. உடல் வியர்த்தது. அது, அவர்கள் வீட்டைச் சுற்றிப் பறந்தது. கோதை திடுக்கிட்டு எழுந்தாள். நடந்ததெல்லாம் கனவு என்று புரிந்தது.

அருகிலிருந்த மயிலிறகை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டாள். சில நிமிடங்களில் பதற்றம் தணிந்தது. கண்களை மூடி, மயிலிறகை டிராகன் மீது வீசியதாக நினைத்துக்கொண்டாள். நெருப்பு கக்குவதை நிறுத்திய டிராகன், மொட்டை மாடியில் சுருண்டு படுத்துக்கொண்டது. சிறிது நேரத்தில் அங்கிருந்து பறந்து போனது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x