Published : 24 Apr 2024 06:06 AM
Last Updated : 24 Apr 2024 06:06 AM
ஓர் எழுத்தாளரின் வாசகராக இருப்பது எளிது. அவர் எழுத்தை மீண்டும், மீண்டும் ரசிப்பதும் அவரை வானம் வரை உயர்த்திக் கொண்டாடுவதும் எளிது. ஆனால், அவரோடு ஒரே வீட்டில் வாழ்வது அவ்வளவு எளிதல்ல. அவர் மனைவியாக 50 ஆண்டுகள் வாழ்ந்த அனுபவத்தில் சொல்கிறேன். டால்ஸ்டாய் லேசுபட்டவர் கிடையாது.
‘எனக்குப் புதிய ஆடை வேண்டும், குழந்தைகளுக்கும் துணி எடுக்க வேண்டும். வெளியில் போகலாமா?’ என்று கேட்டால் முறைப்பார். ‘எனக்குத் துணிகூட வாங்கத் தெரியாது என்று நினைத்துவிட்டாயா? ‘சரி, சரி நீங்களே வாங்கி வாருங்கள்’ என்று அனுப்பிவிட்டு, அவர் வரும்வரை கனவு கண்டுகொண்டு இருப்பேன். குழந்தைகளுக்கு என்ன வாங்குவார்? எனக்குப் பிடித்த வண்ணத்தில் நான் விரும்பியதை வாங்கி வருவாரா? அதெல்லாம் அவர் நினைவில் இருக்குமா?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT