Published : 03 Apr 2024 06:15 AM
Last Updated : 03 Apr 2024 06:15 AM

ப்ரீமியம்
விடை தேடும் அறிவியல் - 48: மனிதர்கள் சாகாவரம் பெற முடியுமா?

மரணம் என்பது மனிதர்களை அச்சுறுத்தும் இயற்கை நிகழ்வு. மரணத்தை வெல்ல வேண்டும் என்பது மனிதர்களின் நீண்ட நெடிய கனவு. ஆயினும், மரணத்தை வெல்வது என்பது விடை அறியாக் கேள்வியாகவே இருக்கிறது.

மருத்துவத் துறை என்னதான் முன்னேறியிருந்தாலும் இறப்பை மட்டும் மனிதனால் தடுக்க முடியவில்லை. ஆனால், மரணத்தை வெல்வதற்கு வழிகாட்டும் சில உயிரினங்கள் பூமியில் இருக்கவே செய்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x