Last Updated : 30 Aug, 2023 06:08 AM

 

Published : 30 Aug 2023 06:08 AM
Last Updated : 30 Aug 2023 06:08 AM

ப்ரீமியம்
சந்திரயான் 3 காட்டும் பாதை!

விக்ரம் சாராபாய்

உலகமே வியந்து பார்க்கும், ஒவ்வோர் இந்தியரும் பெருமிதப்படுகிற தருணங்கள் வெகு அரிதாகவே வாய்க்கின்றன. அப்படி ஒரு தருணம் கடந்த ஆகஸ்ட் 23 அன்று அமைந்தது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான் 3 விக்ரம் தரையிறக்கிக் கலம் (லேண்டர்) நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரை இறங்கியது. இதன் மூலம் நிலவில் கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கிய நான்காவது நாடு, நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கிய முதல் நாடு ஆகிய சாதனைகளைப் படைத்தது இந்தியா.

இந்தியா நிலவுக்கு அனுப்பிய மூன்றாவது விண்கலம் இது. 2008இல் சந்திரயான் 1 அனுப்பப்பட்டது. அதன் மூலம் சந்திரனின் தென்துருவத்தில் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பது கண்டறியப்பட்டது. பிறகு 2019ஆம் ஆண்டு சந்திரயான் 2 அனுப்பப்பட்டது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறுகளால் அதைத் தரையிறக்க இயலவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x