Last Updated : 07 Jun, 2023 06:12 AM

 

Published : 07 Jun 2023 06:12 AM
Last Updated : 07 Jun 2023 06:12 AM

ப்ரீமியம்
தாய்லாந்து நாடோடிக் கதை: மந்திரத்தில் காய்த்த மாங்காய்கள்!

விடுமுறையைக் கழிப்பதற்காக அன்சீ தன் பாட்டி ஊருக்குச் சென்றுகொண்டிருந்தான். வழியில் பசியோடு இருந்த ஒருவரைச் சந்தித்தான். அவர் அன்சீயிடம் சாப்பிட ஏதாவது இருந்தால் தருமாறு கேட்டார்.

அன்சீக்கு அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. உடனே தன்னிடம் இருந்த உணவையும் தண்ணீரையும் கொடுத்தான். அவர் நன்றி சொல்லிவிட்டு வேகமாகச் சாப்பிட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x