Published : 07 Jun 2023 06:04 AM
Last Updated : 07 Jun 2023 06:04 AM

ப்ரீமியம்
விடை தேடும் அறிவியல் 07: விலங்குகள் மரணத்தை எண்ணி வருந்துமா?

கஷ்டமாகத்தான் இருக்கும். மனசைத் தேத்திக்கணும்...

பிறக்கும் உயிர்கள் அனைத்தும் இறக்கும் என்பது இயற்கையின் நியதி. ஆனால், மரணத்தைப் புரிந்துகொள்வதும் நம்மைச் சார்ந்தவர்கள் இறக்கும்போது வருந்துவதும் மனிதர்களுக்கே உரிய பண்பாகப் பார்க்கப்படுகிறது. அப்படி என்றால் விலங்குகள் மரணத்தைக் கண்டு வருந்துவதில்லையா?

காகம் ஒன்று இறந்தால் மற்ற காகங்கள் கரைந்தபடி சூழ்வதைப் பார்த்திருப்போம். தன் குட்டிகளோ உரிமையாளரோ இறந்தால் நாய்கள் ஊளையிட்டு அழுவதைக் கேட்டிருப்போம். இறப்பின்போது விலங்குகள் வருத்தம் அடைவதை விஞ்ஞானிகள் ஆவணப்படுத்தியுள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x