Last Updated : 09 Mar, 2023 04:09 PM

 

Published : 09 Mar 2023 04:09 PM
Last Updated : 09 Mar 2023 04:09 PM

ப்ரீமியம்
இந்திய கிரிக்கெட்டில் இன்று (09-03-1996): சீண்டிய அமீர் சோகைல்.. சீறிய வெங்கடேஷ் பிரசாத்.. 1996 போட்டியை மறக்க முடியுமா?

இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி என்றால், பரபரப்புக்குப் பஞ்சமே இருக்காது. ஆனால், பரபரப்பு மட்டுமல்ல, சாதனை, மோதல், போட்டிக்குப் பிறகு பாகிஸ்தானில் தாக்குதல் என இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஒரு நாள் போட்டி ஒன்று வரலாற்றில் பதிவாகியிருக்கிறது, அது, 1996இல் பெங்களூருவில் இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக் கோப்பை காலிறுதியில் மோதிய போட்டி.

1996 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்தான் முதன்முதலாக 12 அணிகள் பங்கேற்றன. முதன் முதலாகக் காலிறுதிப் போட்டிகளும் இந்தத் தொடரில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன. 12 அணிகளும் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. சுற்றுப் போட்டிகளின் முடிவில் ‘ஏ’ பிரிவிலிருந்து இலங்கை, ஆஸ்திரேலியா, இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும்; ‘பி’ பிரிவிலிருந்து தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளும் காலிறுதிக்குத் தகுதி பெற்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x