ஒளிப்படங்கள் எடுத்தவர்: ச. கருணாநிதி, கோவை..ஆரம்பம்: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒளிப்படங்கள் எடுக்கத் தொடங்கினேன். கண்ணில் படுகிற அழகிய தருணங்களை பதிவுசெய்து கொள்வது வாடிக்கை..கேமரா: சோனி.ஆர்வம்: இயற்கை, மனிதர்கள், கொண்டாட்டங்களைப் படம் பிடிப்பதில் அலாதி பிரியம்.