

ஒளிப்படங்கள் எடுத்தவர்: சி. அரவிந்தன், ஒளிப்படக் கலைஞர், அலங்காநல்லூர், மதுரை.
ஆரம்பம்: பொறியியல் கல்லூரியில் படித்தபோது ஒளிப்படங்கள் எடுக்க ஆரம்பித்து, இப்போது அதுவே முழுநேரப் பணியாகிவிட்டது.
கேமரா: நிகான் டி 90, நிகான் டி 750.
ஆர்வம்: கட்டிடக்கலை, இயற்கைக்காட்சிகளைப் படம் பிடிக்க மிகவும் விருப்பம்.