Last Updated : 26 May, 2023 06:08 AM

 

Published : 26 May 2023 06:08 AM
Last Updated : 26 May 2023 06:08 AM

ப்ரீமியம்
அஞ்சலி: சரத்பாபு | மகேந்திரன் தோட்டத்து மலர்!

முள்ளும் மலரும்

சரத்பாபுவை இறுதியாக 2019, ஏப்ரல் 2ஆம் தேதி அன்று சென்னை மந்தைவெளியில் உள்ள தூய மரியன்னைக் கல்லறைத் தோட்டத்தில் இயக்குநர் மகேந்திரனின் உடல் அடக்கத்தின்போது கண்டேன். கப்பலில் பணி நேரம் முடிந்த பிறகு மாலையுடன் கல்லறைத் தோட்டத்துக்குள் நுழைந்தேன். அப்போது வாசலில் நின்றிருந்த நண்பர்கள் இயக்குநர் அமீரும் நக்கீரன் கோபாலும் அடக்கம் நடைபெறுவதாகக் கூறி என்னை விரைந்து செல்லும்படித் துரிதப்படுத்தினர்.

நான் அடக்க ஸ்தலத்தை அடைவதற்குள் மகேந்திரன் மண்மூடிப் போயிருந்தார். அவரது மண்மேட்டில் உதிரிப்பூக்களாகக் குவிந்திருந்த மாலைகளில் ஒன்றாக எனது மாலையையும் வைத்துவிட்டு மெளனமாகச் சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன். அப்போது, அதுவரைத் திரையில் மட்டுமே நான் கண்டிருந்த சரத்பாபு தலைகுனிந்து மெளனமாக ஆழ்ந்த சிந்தனையில் அங்கே நின்றுகொண்டிருந்தார். குடும்பத்தினரும் மகேந்திரனுக்காகக் கூடிய கூட்டமும் கலைந்து சென்ற பிறகும் அவர் மண்மேட்டைப் பார்த்தபடியே ஆழ்ந்திருந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x