Published : 19 May 2023 06:07 AM
Last Updated : 19 May 2023 06:07 AM
“எல்லாவற்றையும் விட, உயிர் பிழைத்து வாழ்வது மட்டுமே மிக முக்கியம்” - வரலாற்றில் ஒவ்வொரு யுத்தமும் பேரிடரும் கற்றுத்தரும் மானுடப் புரிதல் இதுவே. தாது வருடப் பஞ்சத்தைப் பற்றி நம் தலைமுறை அறிந்திருக்காவிட்டாலும் 2004இன் ஆழிப் பேரலை, 2015 இன் பெருமழை வெள்ளம், சமீபத்திய கரோனா பெருந்தொற்று என மனிதகுலப் பேரிடர்கள் கற்றுத் தந்தது ஏராளம். அந்தப் பேரிடர்களின் வரிசையில், கேரளாவில் 2018 பெருமழையின்போது சூழ்ந்த திடீர் வெள்ளத்தின் பின்னணியில், வெவ்வேறு சூழல்கள், மனிதர்களையும் அவர்களது வாழ்வின் விழுமியங்களையும் அடிக்கோடிடும் படைப்பே ‘2018 எவ்ரிஒன் இஸ் எ ஹீரோ’ (2018 everyone is a hero) என்கிற மலையாளத் திரைப்படம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT