Published : 08 Feb 2023 03:57 PM
Last Updated : 08 Feb 2023 03:57 PM

ப்ரீமியம்
திரை (இசைக்) கடலோடி 26 | சொல்லாமல் நெஞ்சள்ளிப் போனது ஏன்?

சாதாரணமாக ஒரு திரைப்படத்தின் உச்ச கட்ட காட்சி சரியாக அமையவேண்டுமானால் அதில் இசையமைப்பாளரின் பங்கு மிகவும் முக்கியமானது. அது மசாலாப் படமாக இருந்தால் - உச்சக்கட்ட காட்சி ஒரு சண்டைக்காட்சியாக விறுவிறுப்பை ஏற்றி ரசிகர்களின் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்யவேண்டும். குடும்பப்படமாக இருந்தால் தாய்க்குலங்களின் புடவைத் தலைப்பை நனைக்கும் அளவுக்கு உருக்கத்தை இசையால் ஏற்படுத்த வேண்டும். இதுதான் பொதுவாக நமது தமிழ்த் திரைப்படங்களின் எழுதப்படாத சட்டம்.

இந்தச் சட்டத்துக்கு விதிவிலக்காக படத்தின் உச்சகட்ட காட்சிக்கான பரபரப்பை ஒரு கர்நாடக இசைக் கச்சேரிப் பாடலாக.. விறுவிறுப்பான வயலின்களின் வீச்சோ, தபேலா, ட்ரம்ஸ், பாங்கோஸ் ஆகியவற்றின் வேகமான தாளக்கட்டோ, கிடார் பியானோக்களின் இடைமீட்டல்கள் எதுவும் இல்லாமல்.. வெறும் கச்சேரி மேடைகளில் பயன்படுத்தப்படும் ஒற்றை வயலின், ஒற்றை மிருதங்கம், கடம், கஞ்சீரா, மோர்சிங் ஆகியவற்றை மட்டுமே வைத்து அமைத்தால் ... சரியாக வருமா? க்ளைமாக்ஸ் சிறப்பாக அமையுமா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x