Published : 12 Nov 2022 04:40 PM
Last Updated : 12 Nov 2022 04:40 PM

ப்ரீமியம்
திரை (இசைக்) கடலோடி 16 | தெலுங்குப் பாடல்களை விஞ்சும் தமிழ் வரிகள்!

வெண்ணிலாவைப் பாடாத கவிஞர்களே இருக்க முடியாது. அதிலும் பெண்ணை முழுநிலாவோடு ஒப்பிடாத கவிஞர்களே இருக்க முடியாது.

உண்மையில் வானவீதியில் உலாவரும் நிலவு ஒரு ஆண்பாலினம் தானே! சந்திரன்,அம்புலி மாமா என்றெல்லாம் தானே அதனை சொல்கிறோம். ஆனால் அதன் அழகும் பிரகாசமும் ஒரு மரபு மயக்க நிலையை கவிஞர்களுக்கு ஏற்படுத்தி விடுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x