Published : 30 Oct 2022 12:59 PM
Last Updated : 30 Oct 2022 12:59 PM

ப்ரீமியம்
திரை (இசைக்) கடலோடி 15 | வாலியின் வரிகளுக்கு இசை மறுத்த எம்.எஸ்.வி!

சமுதாயத் தீமைகளில் முதலிடத்தில் இருப்பது மதுதான்.

மதுவின் தீமைகளை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எடுத்துச் சொன்னதைப் போல வேறு எந்தக் கதாநாயக நடிகரும் சொன்னதே இல்லை என்று ஆணித்தரமாகச் சொல்லலாம். தனது திரைப்படங்களில் மதுவின் தீமையைச் சொல்லும் காட்சிகளையும் வசனங்களையும் - ஏன் பாடல் காட்சிகளைக் கூட அமைத்தவர் அவர். அந்த வகையில் அமைந்த ஒரு மறக்கமுடியாத பாடல் தான் அவரது நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ படத்தில் இடம் பெற்ற பாடல்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x