Published : 25 Oct 2022 02:06 PM
Last Updated : 25 Oct 2022 02:06 PM

ப்ரீமியம்
திரை (இசைக்) கடலோடி- 14 | அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே..

காதலில் பிரிவு என்பது ஓர் அங்கம். அந்தப் பிரிவுத் துயரைப் பாடாத கவிஞர்களே இருக்கமுடியாது.பிரிவாற்றாமை என்று ஒரு தனி அதிகாரமே இயற்றி இருக்கிறார் திருவள்ளுவர். காதலில் எல்லா நிலைகளையும் பாடிய கவியரசர் கண்ணதாசன் இதை மட்டும் பாடாமல் இருப்பாரா என்ன?

கவியரசர் கதை, வசனம் எழுதி 1960இல் தீபாவளிப் பண்டிகை வெளியீடாக வந்த படம் ‘மன்னாதி மன்னன்’. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நாட்டியப் பேரொளி பத்மினி, அஞ்சலிதேவி நடித்த ராஜா ராணி கதை. அதில் இடம் பெற்ற சாகா வரம் பெற்ற பாடல்கள் திரை இசைக்கடலில் அபூர்வ ரத்தினங்களாக இன்றளவும் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x