Published : 16 Oct 2022 01:48 PM
Last Updated : 16 Oct 2022 01:48 PM

ப்ரீமியம்
திரை (இசைக்) கடலோடி 13 | பூங்கொடியே நீ சொல்லுவாய்

திரை இசைக்கடலில் அபூர்வமான முத்துக்களும் பவழங்களும் அள்ள அள்ளக் குறையாத அளவுக்கு இருக்கின்றன. அவற்றில் அனைத்து இசை அமைப்பாளர்களுக்கும் சம பங்கு உண்டு. என்றாலும் ஐம்பதுகளின் இறுதியில் தொடங்கி தமிழ்த் திரையிசை உலகை ஆக்கிரமித்த மெல்லிசை மன்னர்கள், திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் ஆகியவர்களின் மீது விழுந்த புகழ் வெளிச்சத்தில் மற்ற இசை அமைப்பாளர்கள் சற்று மங்கிப் போனார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இன்னார் தான் இசை அமைத்த பாடல் என்று சொல்ல முடியாத ஒரு பாடலை புதிதாக ஒருவரைக் கேட்கவைத்து "இந்தப் பாட்டுக்கு இசை அமைத்தவர் யார் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டால் அவர் கண்டிப்பாக எம்.எஸ்.வியின் பெயரையோ, கே.வி.மகாதேவனின் பெயரையோ தான் சொல்வார். அந்த அளவுக்கு தங்கள் இசையால் அனைவரையும் வசப்படுத்தி வைத்திருந்தார்கள் இந்த இருவரும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x