Published : 05 Sep 2022 01:50 PM
Last Updated : 05 Sep 2022 01:50 PM

ப்ரீமியம்
திரை (இசைக்) கடலோடி 10 | இதுதான் எங்கள் வாழ்க்கை!

‘நித்திய கண்டம் பூரண ஆயுசு’ - இந்த வார்த்தைகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, கடலோடியாக வாழும் மீனவ சகோதரர்களுக்கு சர்வ நிச்சயமாகப் பொருந்தும். ஆழ்கடலில் உயிரைப் பணயம் வைத்துப் பயணித்து வலைவீசி மீன்களைப் பிடித்துக்கொண்டு திரும்புவதற்கு இடையிலான வாழ்க்கையில் என்ன நடக்கும், ஏது நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.,

கடல் சீற்றம், காற்றின் அலைக்கழிப்பு, எல்லை தாண்டியமைக்காக அந்நிய நாட்டுக் காவற்படையின் துப்பாக்கிச்சூடு, சிறைப்பிடிப்பு என- உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இத்தனைக்கும் தப்பிப் பிழைத்து திரும்புவதென்பது சாதாரண விஷயமா என்ன?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x