Last Updated : 19 Aug, 2022 09:45 AM

 

Published : 19 Aug 2022 09:45 AM
Last Updated : 19 Aug 2022 09:45 AM

ப்ரீமியம்
இந்தியா 75: பவளம் கண்ட பேசும் படம்!

‘கலை வளர்ந்ததும் இங்கேதான், காதல் சொன்னதும் இங்கேதான், கட்சி வளர்த்ததும் ஆட்சி புடிச்சதும் இந்த சினிமாதான்’ - ‘ஆண்பாவம்’ படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகள் வரலாற்றின் உண்மை தோய்ந்தவை.

முதல் பெண் திரைப்படக் கலைஞராக கே.பி. சுந்தராம்பாளை சட்டமன்ற மேலவை உறுப்பினராக ஆக்கியதில் தொடங்கி, இரண்டு திரை வசனகர்த்தாக்கள், இரண்டு பெரும் நட்சத்திரங்களை முதல்வர்களாக ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியதுவரை தமிழ்த் திரையுலகுக்குப் பெரும் பங்குண்டு. இது இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் நிகழ்ந்திராத வரலாறு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x