Published : 18 Jul 2022 12:30 PM
Last Updated : 18 Jul 2022 12:30 PM

ப்ரீமியம்
திரை (இசைக்) கடலோடி 3 | காதல் வயப்பட்ட ஒரு பெண் என்ன செய்வாள்?

தனது காதலனை - அவனது அருமை பெருமைகளை நினைத்துப் பெருமிதப்படுவாள். எங்கோ இருக்கும் அவனை தன்னிடம் வந்து சேரச்சொல்லி கண்ணில் படும் ஊர்வன, பறப்பன, நடப்பன என்று ஒன்று விடாமல் தூதாக அனுப்புவாள். அல்லது கனவில் அவனோடு சேர்ந்து ஆடிப்பாடுவாள்.

இவை எல்லாம் நமது தமிழ் சினிமாவில் காதல் வயப்பட்ட கதாநாயகிக்காக யதார்த்தம் மீறிய இலக்கணங்கள். இவற்றில் ஏதாவது ஒன்றை அவள் கண்டிப்பாகச் செய்தேயாக வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x