Last Updated : 04 Jun, 2022 04:17 PM

 

Published : 04 Jun 2022 04:17 PM
Last Updated : 04 Jun 2022 04:17 PM

ப்ரீமியம்
நம் நாள்களுக்குள் ஒலிக்கும் குரல்

தமிழ்நாட்டின் தன்னிகரற்ற குரலுக்குச் சொந்தக்காரர். சிறந்த இசையமைப்பாளர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். இந்தியாவின் உயரிய குடிமகன்களுக்கான விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஸன், பத்ம விபூஸன் என எல்லாவற்றையும் பெற்றவர். இந்தப் பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர்தான் எஸ்.பி.பி. என அழைக்கப்படும் எஸ்.பி. பாலசுப்பிரமணியன்

எஸ்.பி.பி. பொறியியல் பட்டம் படித்து பொறியியலாளராக வாழ்க்கையைத் தொடங்க ஆசைப்பட்டார். ஆனால், உடல் நலக் குறைவால் அதைப் பாதியிலேயே கைவிட வேண்டிய சூழல். கல்லூரிக் காலகட்டத்தில் அவரது விருப்பமாக இருந்த இசையையே பிறகு தன் வாழ்க்கையாகக் கொண்டார். சென்னையில் இரு இசைக் குழுவை நடத்தினார். இளையராஜாவும் அவரது சகோதரர்களான கங்கை அமரனும் பாஸ்கரும் அதில் வாத்தியக் கலைஞர்கள். இப்படிப் பாடிப் பழகியவர்கள் அரை நூற்றாண்டுக் காலம் தமிழ்த் திரை இசையை ஆட்சிசெய்தார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x