Last Updated : 22 Sep, 2023 06:25 AM

 

Published : 22 Sep 2023 06:25 AM
Last Updated : 22 Sep 2023 06:25 AM

ப்ரீமியம்
தற்காலத் தமிழ் சினிமா 10

கரோனா கால கட்டத்துக்கு முன் (க.மு), கரோனா கால கட்டத்துக்குப் பின் (க.பி) எனத் தமிழ் திரையுலகம் கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தில் பெரும் தாக்கங்களைப் பெற்றுள்ளது. அதன் விளைவாகக் கண்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பார்ப்போம்.

1. பான் இந்தியா: ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து , பான் இந்தியப் படங்களாக வெளியான ‘ஆர்ஆர்ஆர்’, ‘கே.ஜி.எஃப் 2’ ‘காந்தாரா’ ஆகியவற்றின் வெற்றி, மிக பெரிய வணிக மாற்றத்தைத் தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளது. இங்கேயும் பான் இந்தியப் படங்களை அதிகப் பொருள்செலவில் எடுத்து, இந்தியா முழுவதும் விளம்பரப்படுத்தி வெளியிடும் முயற்சியில் பல பெரிய படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள் இறங்கியிருக்கிறார். அடுத்து வரப்போகும் ‘லியோ’, ‘இந்தியன் 2’, ‘கங்குவா’ உள்பட பல படங்கள் இம்முயற்சியில் உள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x