Published : 23 Apr 2023 06:17 AM
Last Updated : 23 Apr 2023 06:17 AM

ப்ரீமியம்
வாசிப்பை ஊக்குவிக்கும் நாள்

வில்லியம் ஷேக்ஸ்பியர்

நந்தன்

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் ஸ்பானிய மொழியின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான மிகெல் டி செர்வாண்டிஸ்-ஐக் கெளரவிக்கும் வகையில் அவரது பிறந்தநாளாக நம்பப்படும் அக்டோபர் 7 அன்று, புத்தக நாள் 1926இல் முதல் முறையாகக் கொண்டாடப்பட்டது. செர்வாண்டிஸ் மறைந்த நாளாகக் கருதப்படும் ஏப்ரல் 23, 1930இல் புத்தக நாளானது. ஐநா-வின்துணை அமைப்பான யுனெஸ்கோ, 1995இல் பாரிஸ் நகரில் நடைபெற்ற அதன் பொது மாநாட்டில் ஏப்ரல் 23ஐ ‘உலகப் புத்தகங்கள் மற்றும் காப்புரிமை நாளா’க அங்கீகரித்தது. வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்றைய பெரூ நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் இன்கா காரிசிலாசோ டி ல வேகா ஆகியோரின் நினைவு நாளும் ஏப்ரல் 23 என்பதும் இதற்குக் காரணம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x