Published : 19 Mar 2023 06:21 AM
Last Updated : 19 Mar 2023 06:21 AM
காட்டை ‘மனிதன் வளர்ந்த தொட்டில்’ என்று சொல்வதுண்டு. இப்போது நாம் நம்மை அறியாமலேயே இயற்கையாகக் கொள்ளும் பயங்கள், மகிழ்ச்சிகள் ஆகிய எல்லாமே ஆதி காலத்தில் காட்டு வாழ்க்கையில் பெற்றவை என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
உதாரணமாக, ஆதி நாளில் இருட்டு வந்தால் மனிதர்களுக்குப் பயம்தான். அதற்குக் காரணம், இருளில் சில இரைகொல்லி விலங்குகள் மனிதனைத் தாக்கிவிடும். அந்தப் பயம் இன்னும் நம் மனதில் இருந்துவருகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!