Last Updated : 19 Mar, 2023 06:49 AM

 

Published : 19 Mar 2023 06:49 AM
Last Updated : 19 Mar 2023 06:49 AM

ப்ரீமியம்
மழைநீர் சேகரிப்பு ஏன் தேவை?

தமிழ்நாட்டில் 2000-2002ஆம் ஆண்டுக் கால கட்டத்தில் வறட்சி நிலவியபோது, தமிழ்நாடு அரசு மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அறிவித்தது. அதன்படி 2002இல் வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்டிடங்களி லும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பை உருவாக்க அரசு உத்தரவிட்டது. மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கும் வகையில் சட்டத் திருத்தமும் கொண்டுவரப்பட்டது.

மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பை எப்படி ஏற்படுத்த வேண்டும் என்று வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது. மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புத் திட்டம், வரைபடத்தில் இருந்தால்தான் வீடு கட்ட அனுமதிக்கப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த அளவுக்கு இத்திட்டத்தில் தமிழ்நாடு அரசு முனைப்புக் காட்டியது. அதன் தொடர்ச்சியாக சாதாரண வீடு தொடங்கிப் பெரிய கட்டிடங்கள்வரை மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் துரித கதியில் அமைக்கப்பட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x