Last Updated : 12 Mar, 2023 08:10 AM

 

Published : 12 Mar 2023 08:10 AM
Last Updated : 12 Mar 2023 08:10 AM

ப்ரீமியம்
எல்லா கதைக்கும் முடிவைத் தேடாதே

வட சென்னையின் இதயப் பகுதியாக விளங்கிய ஜார்ஜ்டவுன் பகுதியைச் சேர்ந்தவன் நான். ஒற்றைவாடை சாலையின் (Walltax Road) ஒருமுனையில் தொடங்கி பிராட்வே சாலையை இணைக்கும் நெடிய அம்மன் கோயில் தெருவில்தான் என்னுடைய வீடு இருந்தது. நீண்ட அந்தத் தெருவோடு பல கிளைத் தெருக்கள் இணையும். எங்கள் வீட்டின் இரண்டுபக்கத்திலும் இரண்டு கடைகளை வாடகைக்கு விட்டிருந்தோம். அதில் ஒன்றில் மின்சாதனப் பொருள்களை விற்கும் கடையும் மற்றொன்றில் பலசரக்குக் கடையும் இயங்கிவந்தன.

என்னுடைய இந்த நினைவுக் குறிப்பின் காலம், ஐந்து, பத்து, 25, 50 பைசா நாணயங்கள் புழக்கத்தில் இருந்த காலம்; தையல் இலை, தேங்காய் பத்தை (தேங்காய்த் துண்டு) போன்றவை பலசரக்குக் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட காலம். எங்களின் வீட்டிலேயே வாடகைக்கு இருந்த பலசரக்குக் கடை அண்ணாச்சியின் பெயர் ராஜாமணி. ஆனால், நான் சொல்லப்போவது அவரைப் பற்றி இல்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x