Published : 12 Mar 2023 06:36 AM
Last Updated : 12 Mar 2023 06:36 AM

ப்ரீமியம்
ஒரு பாட்டில் ஆசிட் கொடுங்க...

இந்திய உச்ச நீதிமன்றம் 2013இல் நாடு முழுவதும் ஆசிட் விற்பனைக்குத் தடைவிதித்தது. ஆனால், அதற்குப் பிறகும் ஆசிட் தாக்குதல்கள் ஆயிரக்கணக்கில் பதிவாகியுள்ளன. இந்தியாவில், ஆண்டுக்குச் சராசரியாக 250-300 ஆசிட் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் பல பதிவுசெய்யப்படுவதில்லை என்பதால் இந்த எண்ணிக்கை உத்தேசமானதுதான். உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி ஆகியவை ஆசிட் தாக்குதல் அதிகம் நடைபெறும் மாநிலங்கள்.

ஆசிட் தாக்குதலைக் கிரிமினல் குற்றம் எனக் கண்டித்த உச்ச நீதிமன்றம், பரவலான ஆசிட் விற்பனைக்குத் தடைவிதித்தது. ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானோருக்கு இலவசச் சிகிச்சையும் ரூ.3 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் என்றும் 2015இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஆசிட் விற்பதற்கும் வாங்குவதற்கும் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x