Last Updated : 26 Feb, 2023 07:48 AM

 

Published : 26 Feb 2023 07:48 AM
Last Updated : 26 Feb 2023 07:48 AM

ப்ரீமியம்
ஜூல்ஸ் வெர்ன்: எதிர்காலத்தைக் கணித்தாரா?

‘அறிவியல் புனைகதைகளின் தந்தை’ என்று ஜூல்ஸ் வெர்னை உலகம் கொண்டாடுகிறது. அது சரியல்ல, அவரை ‘அறிவியல் கதைகளின் தந்தை’ என்று வேண்டுமானால் சொல்லலாம். காரணம், தன் கதைகளில் அறிவியலோடு சேர்த்துதான் கற்பனையான விஷயங்களை உருவாக்கியிருப்பார். கதையைச் சொல்வதைவிட, கதை வழியாக அறிவியலைச் சொல்ல வேண்டும் என்பதே ஜூல்ஸ் வெர்னின் நோக்கமாக இருந்திருக்கிறது. கற்பனைக் கதைகளாக இருந்தாலும் அவற்றில் வரக்கூடிய அறிவியல் தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று அவர் உழைத்திருக்கிறார்.

அவர் பிரான்ஸில் 195 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து, 118 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தவர் என்பதை நினைவில் கொண்டால், அவரது முக்கியத்துவம் விளங்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x