Published : 08 Oct 2023 08:29 AM
Last Updated : 08 Oct 2023 08:29 AM
இந்தியாவில் முதல் அஞ்சல் நிலையம் 1764ஆம் ஆண்டு அன்றைய பம்பாயில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் நிறுவப்பட்டது.
இந்தியாவின் மிதக்கும் அஞ்சல் நிலையம் நகரில் உள்ள தால் ஏரியில் அமைந்திருக்கிறது. படகு மீது அமைக்கப்பட்டுள்ள இந்த அஞ்சல் நிலையம் 2011ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. இது அஞ்சல் அலுவலகம், அஞ்சல்தலை சேகரிப்பு அருங்காட்சியகமாகவும் செயல்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT