Published : 08 Oct 2023 09:21 AM
Last Updated : 08 Oct 2023 09:21 AM
தொலைத்தொடர்பு வசதிகள் பெருகாத 1990களில் கடிதங்களே உறவுகளின் இணைப்புப் பாலமாக விளங்கின. நேரடி அறிமுகம் இல்லாதவர்கள்கூடக் கடிதங்கள் மூலம் நட்பைப் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பை ‘பேனா நட்பு’ வழங்கியது.
ஊரிலிருந்து வரும் கடிதங்களை அம்மாவுக்கு வாசித்துக் காட்டுவதில் பள்ளிச் சிறுமியான எனக்குப் பெருமையும் விருப்பமும் அதிகம். பெரியப்பா எழுதுகிற கடிதங்களில், ‘பாசக் குலக்கொடிக்கு...’ என்று என்னை விளித்து எழுதியிருப்பார். அதைப் படித்துக்காட்டும்போதே எனக்குப் பெருமிதம் பிடிபடாது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT