Last Updated : 24 Sep, 2023 08:35 AM

 

Published : 24 Sep 2023 08:35 AM
Last Updated : 24 Sep 2023 08:35 AM

ப்ரீமியம்
கங்கை அன்னை

கங்கையைத் தரிசிக்கும்போது நம் கண் முன்னால் பயிர்கள் அசைந்தாடும் பசுமையான வயல்களும் சரக்குகளால் நிரம்பியுள்ள கப்பல்களும் மட்டும் தோன்றுவதில்லை. வால்மீகியின் காவியம், புத்தர்- மகாவீரரின் விஹாரங்கள், ஹர்ஷர், சமுத்திரகுப்தர், அசோகர் ஆகிய பேரரசர்களின் பராக்கிரமம். துளசிதாஸ், கபீர்தாஸ் போன்ற சான்றோரது பக்தியிசை-இவையெல்லாம் நினைவுக்கு வருகின்றன. கங்கா தரிசனம், தெய்விக உண்மையின் பூரண நேர்முகமான தோற்றமாகும். கங்கையின் தரிசனம் எல்லா இடங்களிலும் ஒரே வகையாக இருப்பதில்லை.

ஒவ்வோர் உருவம்

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x