Published : 10 Sep 2023 08:26 AM
Last Updated : 10 Sep 2023 08:26 AM
தற்கொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதுவும் குறிப்பாக இளம் வயதினர் அதிகமாகத் தற்கொலை செய்து கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கிறது. போட்டித் தேர்விற்கு தயார் செய்யும் மாணவர்கள் ஆங்காங்கே தினம் தினம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதை செய்திகளில் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. இந்தத் தற்கொலைகளைத் தடுக்கவே முடியாதா என்கிற கேள்வி நமக்குள் அப்போது எழுகிறது. தற்கொலைகளைப் பற்றியும், தற்கொலைக்கு முயல்பவர்களைப் பற்றியும் பொதுச் சமூகத்தில் நிலவும் சில தவறான நம்பிக்கைகளுமேகூட தற்கொலைகளை முழுமையாகத் தடுக்க முடியாமல் போவதற்கு முக்கியமான காரணங்களே.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT