Last Updated : 27 Aug, 2023 07:12 AM

 

Published : 27 Aug 2023 07:12 AM
Last Updated : 27 Aug 2023 07:12 AM

ப்ரீமியம்
சிறுதானியங்களின் எதிர்காலம் சிறு விவசாயிகளின் கைகளில் உள்ளது: வந்தனா சிவா நேர்காணல்

அறிவியலாளர், சூழலியலாளர், எழுத்தாளர், உழவர் உரிமைச் செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்டவர் வந்தனா சிவா. இந்திய வேளாண் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு முக்கிய பங்களிப்புகளைச் செய்தவர். 30ஆண்டுகளுக்கு முன்பு அவர் தொடங்கிய அறிவியல், தொழில் நுட்பம், சூழலியலுக்கான ஆய்வு மையம் (Research Foundation for Science, Technology and Ecology – RESTE) வேளாண்மையில் வளங்குன்றா முறைகளை வளர்த்தெடுப்பதற்கான அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவருகிறது. 1991இல் இவர் தொடங்கிய ‘நவதான்யா’, நாட்டு விதைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம். பசுமைப் புரட்சியின் தீவிர விமர்சகரான வந்தனா சிவா, உணவுப் பாதுகாப்பை அதிகரிக்கும் இலக்குடன் பசுமைப் புரட்சி தொடங்கப்பட்டாலும், பல மரபார்ந்த விதைகள் வழக்கொழிந்துபோவதற்கும் வேளாண் மரபை இழப்பதற்கும் அது வழிவகுத்தது; வேதிப்பொருள்களின் பயன்பாட்டால் நம்முடைய மண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான சேதங்களை விளைவித்தது என்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x