Last Updated : 13 Aug, 2023 09:31 AM

 

Published : 13 Aug 2023 09:31 AM
Last Updated : 13 Aug 2023 09:31 AM

ப்ரீமியம்
மதுக்கரை மகாராசாவும் அரிசிக் கொம்பனும் என்ன சொல்ல வருகின்றன?

ஆற்றோரங்களில் செழித்து வளரும் நீர்மத்தி மரங்கள் குறித்துக் கணக் கெடுப்பதற்காக முதுமலையில் உள்ள மாயாற்றிலும் அதன் துணை ஆறுகளிலும் கடந்த வாரம் களப்பயணம் மேற்கொண்டிருந்தோம். இம்மரங்கள் பாறுக் கழுகுகள் கூடமைக்க ஏற்றவை என்பதும் எங்கள் பயணத்திற்கான கூடுதல் காரணம்.

இம் மரங்கள் ஆங்காங்கே பட்டுப்போய்விட்ட தற்கு என்ன காரணம்? தடுப்பணைகள் கட்டி நீர் தேக்கியதாலா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா என்று அறிந்து வருவதற்காக ஆற்றோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த போது, நாங்கள் சென்ற வழியில் யானைக் கூட்டம் ஒன்று கன்றுகளுடன் மேய்ந்துகொண்டிருந்தது. நான்கு யானைகளும் இரண்டு கன்றுகளுமே அக்கூட்டத்தில் இருந்தன. சுமார் 55 முதல் 60 யானைகள் கூட்டமாக இருந்த காட்சியைப் பார்த்துப் பல்லாண்டுகள் ஆகிவிட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x