பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் திருவிளநகர் உச்சிர வனேஸ்வரர் | பரிகார ஸ்தலங்கள்

பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் திருவிளநகர் உச்சிர வனேஸ்வரர் | பரிகார ஸ்தலங்கள்
Updated on
1 min read

மூலவர்: உச்சிர வனேஸ்வரர்.

அம்பாள்: வேயுரு தோலி அம்மா.

அருள்விதன் என்ற பெயருடைய சிவ பக்தர், திருப்பள்ளி எழுச்சிக்காக பூக்கூடை நிறைய மலர்களை ஆற்றைக் கடந்து எடுத்துச் செல்வது வழக்கம். அவரது மனவுறுதியைச் சோதிக்கும் விதமாக, இறைவன் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தினார்.

அதிர்ச்சியடைந்த பக்தர், தன் உயிரைக் காப்பாற்றுவதை விட, பூஜைக்கான பூக்கூடையைக் காப்பாற்றுவதற்கே அதிகம் போராடினார். மகிழ்ந்த இறைவன், அவருக்கு ஆற்றின் கரையைக் காட்டினார். துறை என்றால் ஆற்றின் கரை என்று பொருள். எனவே, அவர், ‘ஆற்றைக் காட்டும் இறைவன்’ என்று போற்றப்படுகிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in