ஜெயந்தி உற்சவம்

திருமங்கை ஆழ்வார், திருப்பாணாழ்வார்

திருமங்கை ஆழ்வார், திருப்பாணாழ்வார்

Updated on
1 min read

பன்னிரு ஆழ்வார்களுள், திருமங்கையாழ்வார், தமது பக்தி, இலக்கிய ஒளி நிறைந்த பெரிய திருமொழி, திருமடல்கள், தாண்டகங்கள் போன்றவற்றால் திவ்யபிரபந்தத்துக்கு பேரொளி சேர்த்தவர். ‘அமலனாதிபிரான்’ எனும் 8 பாசுரங்களில் திருவரங்கனின் உருவம் முழுவதையும் காட்சிப்படுத்திய திருப்பாணாழ்வாரின் பக்தி போற்றத்தக்கது.

இந்து சமயம், அதன் இறைபக்தி மரபு, தெய்வ கீதை, வேதங்கள், திவ்யப் பிரபந்தங்கள் ஆகியன தலைமுறைதோறும் ஓங்கி நிற்பதை உறுதி செய்வதில் பகவத் பண்டிதர்கள், கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு அளப்பரியது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in