பிள்ளைப் பேறு அருளும் திருக்கருகாவூர் முல்லைவனநாதர் | பரிகார ஸ்தலங்கள்

பிள்ளைப் பேறு அருளும் திருக்கருகாவூர் முல்லைவனநாதர் | பரிகார ஸ்தலங்கள்
Updated on
2 min read

கும்பகோணத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில், குழந்தை வரம் அருளும் தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில் ஈசன் மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு: நித்துருவர் - வேதிகை தம்பதி, குழந்தைப் பேறு வேண்டி முல்லைவனத்து நாதனையும், இறைவியையும் வணங்கினர். இதையடுத்து வேதிகை கருவுற்றாள். வேதிகை கருவுற்றிருந்தபோது கணவர் வெளியில் சென்றிருந்த சமயம் கர்ப்ப அவஸ்தை பட்டாள். அச்சமயம் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து யாசகம் கேட்டார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in