Published : 01 Jun 2023 06:29 AM
Last Updated : 01 Jun 2023 06:29 AM
கர்னாடக இசையில் ஒலிக்கும் கிறிஸ்துவப் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா? கிறிஸ்துவ தேவாலயங்களில் மெல்லிசையில் முகிழ்ந்த பாடல்களும் மேற்கத்திய பாடல்களிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பாமாலைகளுமே பெரிதும் ஒலிக்கும். இதற்கு மாறாக முழுக்க முழுக்க கர்னாடக இசையில் கிறிஸ்துவ கீர்த்தனைகளைக் கொண்டே ஒரு முழு நேர கச்சேரியை நிகழ்த்திக் காட்டிய பெருமைக்கு உரியவர் டாக்டர் டி. சாமுவேல் ஜோசப்.
திரைப்பட இசையமைப்பாளர் ஷியாமாக இவரை நிறைய பேருக்குத் தெரியும். கர்னாடக இசையில் இவர் இசையமைத்த பாடல்களை ராகவேந்தரின் மகள் கல்பனா பாடியிருக்கிறார். அந்தக் கச்சேரியின் பதிவை ‘சத்யம் காஸ்பல்’ யூடியூபில் வெளியிட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT