Last Updated : 25 May, 2023 06:12 AM

 

Published : 25 May 2023 06:12 AM
Last Updated : 25 May 2023 06:12 AM

ப்ரீமியம்
பரமனுக்கு மணமுடித்த பக்தை

உள்ளத்தில் கொண்ட பேரன்பால் பரம்பொருள் மீது எல்லையற்ற பக்தியைக் காட்டியவர்கள் 63 நாயன் மார்கள். இவர்களின் பக்தி உணர்வைத் தன் அருளாசியால் ஊருக்கு உணர்த்தியவர் முக்கண் முதல்வன். இந்த நாயன்மார்கள் வரிசையில் காரைக்கால் அம்மையார், இசைஞானியார், மங்கையர்க்கரசியார் ஆகிய மூன்று மகளிரும் அங்கம். அத்தகைய நாயன்மார்களின் பக்தி உணர்வுக்குச் சற்றும் குறைவில்லாமல் இறைவனுக்குப் பெரும் தொண்டுசெய்து சரித்திரத்தின் ஏடுகளில் நிரந்தரமான இடத்தைப் பக்தை ஒருவர் பிடித்த பெருமைக்குரிய திருத்தலம் வயலூர்!

திருக்கற்றளி திருப்பணி: முற்காலச் சோழர் ஆட்சியில் முதலாம் ஆதித்தன் ஆட்சிக்கு வந்த வேளையில் முதன்முதலாக ஆகமவிதிகளுக்கு ஏற்ப பரிவாரத் தெய்வங்களுக்குரிய தனி சந்நிதிகளோடு சிவாலயத்தை சோழர் கலைப் பாணியில் முழுமை யாகக் கல் திருப்பணியாகச் செய்து முடித்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x