Published : 25 May 2023 06:07 AM
Last Updated : 25 May 2023 06:07 AM
திருப்பாவையில் ஆண்டாள் கூறிய பாவை நோன்புக்கான கிரிசைகள் (காரியங்கள்) எளிமையானவை. அகத்தூய்மையால் இறைவனைச் சுலபமாக அடைய அனைவராலும் முடியும் என்கிற ஸ்ரீ வைஷ்ணவத்தின் அடிப்படைக் கருத்துகளை நமக்கு ஆண்டாள் அளித்துள்ளார். திருப்பாவையில் பக்தி மட்டுமல்லாது, பழக்கவழக்கங்கள், இயற்கை வர்ணனைகள், பறவைகளின் ஒலி, நகைச்சுவை, கிராமத்து வாழ்க்கை ஆகியனவும் கூறப்பட்டுள்ளன.
பூர்வாச்சார்யர்களின் உரைகளை அனுசரித்துச் சுருக்கமாக, எளிய உரையில் முப்பது நாள்களும் ஒவ்வொரு திருப்பாவைக்கும் பொதுப் பொருள், சிறப்புப் பொருள், குறிப்புப் பொருள் என்று அனைத்தையும் கூறியுள்ளார் ஆசிரியர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT