Last Updated : 18 May, 2023 06:10 AM

 

Published : 18 May 2023 06:10 AM
Last Updated : 18 May 2023 06:10 AM

ப்ரீமியம்
மருமகனைப் புகழ்ந்த மாமனார்!

திருமலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்து வலம் வரும்போது பெரிய காணிக்கை உண்டியலைக் காணலாம். அதற்கு எதிர்ப்புறமாக உள்ள யோகநரசிம்மர் சந்நிதிக்கருகே கருவூல மொன்றில் சில செப்பேடுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் செதுக்கப்பட்டுள்ளவை அன்னமாச்சார்யாவின் பாடல்கள்.

தினமும் வெங்கடேஸ்வரர் கண்விழிப்பதே அன்னமாச்சார்யாவின் பாடலைக் கேட்டுதான்! அதிகாலையில் ஏழுமலையானின் திருக்கோயிலின் கதவுகள் ஒவ்வொன்றாகத் திறக்கப்படும்போது கையில் தம்பூராவுடன் கர்ப்பக்கிரகத்தின் வாசலில் நிற்கும் ஒருவர். பாடல் ஒன்றைப் பாடுகிறார். அந்தப் பாடலை எழுதியவர் அன்னமாச்சார்யா. தம்பூராவுடன் நின்றபடி பாடுபவர் அன்னமாச்சார்யாவின் வாரிசு. இது இன்று நேற்றல்ல, சில நூற்றாண்டுகளாகவே நிலவும் பழக்கம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x