Last Updated : 11 May, 2023 06:08 AM

 

Published : 11 May 2023 06:08 AM
Last Updated : 11 May 2023 06:08 AM

ப்ரீமியம்
இரண்டு உள்ளங்கள் கிடையாது

துன்னூன் மிஸ்ரி எனும் சூஃபி ஞானியிடம் ஒருவர் தன் குறையை எடுத்துக் கூறினார். “நான் வேளை தவறாமல் தொழுது வருகிறேன். அண்மைக் காலத்தில் ஒரு தொழுகையைக் கூட செய்யாமல் விட்டதாக எனக்கு நினைவில்லை. ஆனால் சில நாள்களாக என் தொழுகையில் வெறுக்கத்தக்க மாறுதலை நான் பார்க்கிறேன்.

தொழ வேண்டிய நேரம் வந்ததும் என் மனத்தில் ஒருவிதமான சங்கடம் தோன்றுகிறது. மனத்தை அடக்கிக்கொண்டு தொழுகையில் ஈடுபட்டால், தொழுகையின் பகுதிகளில் சிலவற்றை எனக்கே தெரியாமல் நான் விட்டுவிடுகிறேன். இந்த நிலைமை எனக்குப் பிடிக்கவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x