Last Updated : 11 May, 2023 06:12 AM

 

Published : 11 May 2023 06:12 AM
Last Updated : 11 May 2023 06:12 AM

ப்ரீமியம்
அஞ்சலி | திருப்பனந்தாள் டி.எஸ்.மாரிமுத்து: சுனாதத்தின் முகவரி!

இசை உலகில் ஆளுமையுடன் விளங்கிய மேதைகளின் பெயர்கள் எந்த அளவுக்குப் பிரபலமோ அதே அளவுக்கு அவர்களின் ஊரும் பிரபலமாக இருக்கும். அரியக்குடி என்றாலே ராமானுஜம் நினைவு வரும். திருவாவடுதுறை என்றாலே ‘நாகஸ்வரச் சக்கரவர்த்தி’ டி.என்.ராஜரத்தினம் நம் நினைவுக்கு வந்துவிடுவார். இவர்களின் அடிச்சுவட்டில் திருப்பனந்தாள் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தவில் வித்வானாகத் திகழ்ந்த டி.எஸ்.மாரிமுத்து.

அவர் மறைந்தாலும் தவில் வாசிப்பில் அவர் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் என்றென்றைக்கும் இசை உலகில் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். சிறு வயது முதல் மாரிமுத்து, அவருடைய தந்தை சீனுவாசனிடம் பால பாடங்களைப் பயின்றார். பின்னர், கூறைநாடு பழனிவேலிடம் குருகுல வாசம் பயின்று, கச்சேரிகள் நடத்தத் தொடங்கினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x