Last Updated : 11 May, 2023 06:15 AM

 

Published : 11 May 2023 06:15 AM
Last Updated : 11 May 2023 06:15 AM

ப்ரீமியம்
சோழரும் பாண்டியரும் கட்டியெழுப்பிய கலைக் கருவூலம்!

மூலவர் மதுரோதைய ஈஸ்வரமுடையார், அம்பாள் சிவனேசவல்லி

தமிழர்கள் உலக அரங்கில் சிற்பக் கலையில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்று விளங்கினா் என்பதற்கு நம் தமிழ் மண்ணில் உள்ள அநேக திருக்கோயில்களே உன்னதமான எடுத்துக்காட்டுகளாகும். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் உள்ள மதுரோதைய ஈஸ்வரமுடையார் திருக்கோயில் அதில் ஒன்று.

இதன் சிறப்பம்சமே தேவ கோட் டத்தில் பிரஸ்தர மட்டத்தில் உள்ள கொடுங்கைகளின் கீழ் சிற்றுளி கொண்டு மிக அற்புதமான கை வண் ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு தெய்வ உருவங்களின் சிற்பங்களே!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x