Last Updated : 04 May, 2023 06:05 AM

 

Published : 04 May 2023 06:05 AM
Last Updated : 04 May 2023 06:05 AM

ப்ரீமியம்
தித்திக்கும் திருப்புகழ் நாயகன் - 12: திருவொற்றியூர் | மனக்கவலை தீர்க்கும் மாலோன் மருகன்

அரிவை ஒரு பாகர் திகழ்கநக மேனி உடையாளர் திருவளரும்
ஆதிபுரியதனில் மேவு ஜெயமுருக தேவர் பெருமாளே.
- திருப்புகழ்

மனிதனின் நோய்களுக்கு மனக்கவலையே காரணம். எல்லையற்ற ஆசைகளை மனதில் குவித்து வைத்துக்கொண்டு அதைத் தேடி ஓடி, கிடைக்காமல் அல்லலுற்று, வேதனை, விரக்தி, எதிர்பார்ப்பு என்று ஏங்கிக் கவலையுறும் மனிதனையே நோய்கள் தேடி அடைகின்றன. ‘எண்சாண் உடலுக்குள் ஏங்கித் தவிக்கும் எந்தன் ஆசைகளை நீக்கி உன் பதம் தந்தருள் பெருமானே’ என்றுதான் அருணகிரியார் உருகி வேண்டுகிறார். அடியவர்களின் மனக்கவலை போக்கவே திருவொற்றியூரில் அருளாட்சி புரிகிறான் சிவக்குமாரன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x