Last Updated : 27 Apr, 2023 06:12 AM

 

Published : 27 Apr 2023 06:12 AM
Last Updated : 27 Apr 2023 06:12 AM

ப்ரீமியம்
ஆன்மிக நூலகம்: தரிசனமாகும் இறை அனுபூதி!

ஆதிசங்கரரின் ‘காலடி’, திருச்செங்கோடு ‘அர்த்தநாரீஸ் வரர்’, சென்னை நகரத்தின் காரணப் பெயராக விளங்கும் ‘சென்ன கேசவர்’, திருப்பாற்கடல் ‘திரிமூர்த்தி’, தாய்லாந்தின் ‘ப்ராப்ரோம்’... இந்த ஆலயங்கள் எல்லா வற்றிலும் இருக்கும் ஓர் ஒற்றுமை, இந்த ஆலயங்களில் உறைந்திருக்கும் இரு ஆன்மிக அனுபவங்களின் சங்கமம்!

தான் கண்டுணர்ந்த காட்சிகளை, செய்தி களை ஆவணமாக இந்தப் புத்தகத்தில் ஆன்மிகக் கட்டுரைகளாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர் ஜி.எஸ்.எஸ். நாம் அடிக்கடி சென்றுவரும் கோயிலாக இருந்தாலும், ஒவ்வொரு கட்டுரையிலும் பொதிந்திருக்கும் சாராம்சங்கள், ‘அதில் இப்படியொரு விசேஷம் இருக்கிறதா?’ என்னும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x